REAL TIME NEWS sujith

Thursday, 1 October 2020

ராகுல் காந்தி உத்திரப் பிரதேசத்தில் கைது

 ராகுல் காந்தி கைது:

                                          உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அவரது ஊரான ஹத்ராஸ் கிராமத்திற்கு தடையை மீறி சென்றனர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் . போலிசாரின் எச்சரிக்கையையும் மீறி சென்றதால் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார் .


 

                                 தொற்றுநோய் தடுப்பு சட்டத்தையும் மீறி சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த ஊர் முழுவதும் பரபரப்பாய் காணப்படுகின்றன. பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் எழுப்புகின்றனர் . 

No comments:

Post a Comment

பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை

  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அமைச்சர் விளக்கம்:                        தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன் ஈரோடு மாவட்டத்தில்...

Popula Posts