தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அமைச்சர் விளக்கம்:
தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன் ஈரோடு மாவட்டத்தில்15கோடி மதிப்புள்ள திட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என கூறினார்.
இந்த செய்தியை கேட்ட மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் இந்த அறிவிப்பு பெறிய ஆச்சரியம் இல்லை. கொரோனாவின் தாக்கம் குறைந்த பின் தான் பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்க முடியும் என கூறினார்.

No comments:
Post a Comment